03/28/2011

NEXT POST
மயில்கழுத்து கதையை முன்வைத்து நண்பர் நட்பாஸும் நானும் சில சிறுகதைகள் பற்றி மடல் மூலம் பகிர்ந்துகொண்டோம். சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு திரும்பியபோது அவர் பல அப்சர்வேஷன்களைப் பகிர்ந்து கொண்டார். நண்பர் நட்பாஸின் ஆர்வம் இலக்கியத்தைத் தாண்டி உளவியல், அறிவியல், உலக அரசியல் என எல்லையில்லாமல் நீளும். அவரது சம்மதத்துடன் சிறுகதைகள் பற்றியும் ஜெயமோகன் எழுதிய ’மயில்கழுத்து’ பற்றியும் ஓரிரு எண்ணங்கள். * மயில்கழுத்தில் பாத்திரங்களின் குணாதிசயங்கள், பின் - முன் உட்கதைகள் வரிசையாக வருவதில்லை. ஒரு ப்ளாட்டிங் பேப்பரில் பல இடங்களில் தொடப்படும் மை மெல்ல ஊறி எல்லா இடங்களையும் இணைப்பது போல், கதை/உட்கதை ஆங்காங்கே விவரிக்கப்பட்டு நம்முன் ஒரு நிகழ்வாக விரிகிறது. ஒரே காலத்தில் நடக்கும் கதையானாலும், இக்கதைக்குள்ளும் ஃபிளாஷ் பேக் எல்லாம் இருப்பதால் முன் - பின் நகரும் படம் போல் கதை பல இடைவெளிகளை நிரப்பியபடி முடிவை நோக்கிப் போகிறது. ஒரேடியாக வரிசைக்கிரமமாகக் கதையைச் சொல்லாமல் இப்படிச்...
PREVIOUS POST
பால்டிமோர் கனவுகள் (மீள்பதிவு) ஆச்சு. இருந்த கடைசி பெட்டியையும் ஷிப்மெண்டுக்கு அனுப்பியாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியா வந்து சேர்ந்துவிடும். பால்டிமோரிலேயே பதினைந்து வருடங்கள் கழித்து, இரு நாட்களில் இந்தியாவுக்கு பறக்க எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. அதிகாலை சோம்பல் முறித்து எழுந்து, மாலை சட்டென செய்த முடிவுகிடையாது.திவ்யா, ‘கண்டிப்பா போகணும்.இங்க பயமா இருக்கு.தீபா காலேஜுக்கு போகலாம்னு சொன்னீங்களே’ என விசும்பினாள். பெண்ணுக்கு பதினாறு வயதானவுடன் அம்மா மனது விழித்துக்கொள்கிறதுபோலும். தீபாவுக்கு அவ்வளவு விருப்பமில்லைதான் ‘ஐ’ல் கம் பேக் ஃபார் எகனாமிக்ஸ் ஸ்கூல் இன் சிகாகோ. அங்க என்னால கம்ப்யூட்டர் எல்லாம் படிக்க முடியாது.’ ஏதோ அதைப் படிக்கவைக்கவே அம்மா இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போவதாய் அவளுக்கு எண்ணம். ஆனாலும் அம்மாவுக்கு டேட்டிங், பாய்ஃபிரண்ட் பற்றிய பயம் இருக்குமென அவளுக்கும் தெரியும். போன பாட் லக் டின்னரில் கூட அஸ்வினின் அம்மாவிடம் தன் அம்மா தூண்டில் போட்டு விஷாலைப் பற்றிக் கேட்டதற்கு, இரண்டு நாள் சண்டை பிடித்திருக்கிறாள்....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments