03/24/2011

NEXT POST
நாவல் : Illuminations - Eva Hoffman ஈவா ஹோஃப்மான் (Eva Hoffman) எழுதிய Illuminations நாவலைப் படித்து முடித்தேன். இசை சம்பந்தமாக சில நாவல்கள் படித்திருந்தாலும் அவை இந்தளவு விவாதபூர்வமாக இருந்ததில்லை. மேலும் அக்கதைகளில் கலை விவாதங்கள் கதையின் ஆழத்தில் சில உவமைகளாக வெளிப்படுவதோடு சரி. கதைக்குள் பெரிய அளவில் சலனத்தை ஏற்படுத்துவதில்லை. மோகமுள்ளில் பாபு யமுனா கதாபாத்திரங்களின் மனச் சிக்கலை பாபுவின் இசை நோக்கில் தி.ஜா விரித்தெடுத்திருப்பார். நண்பர் ராஜன்னுடன் நடக்கும் விவாதங்களும் பாபுவின் உளச்சிக்கலை பிரதிப்பலிப்பதாகத் தோன்றும். கதை ஆரம்பிக்கும்போது ஈச்வரி என்பவரின் வீணையில் லயிக்கும் போது, பாபுவால் இசையில் முழு ஈடுபாட்டோடு இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கமே பெரிதாக வெளிப்படும். தி.ஜாவின் எழுத்திலும் இசை லயம் இருப்பதால், பாபுவின் எண்ண ஓட்டங்களை அழகாக இசை உறுபுகளாக அவரால் எடுத்துக்காட்ட முடிந்தது. ஆனால், இந்நாவலில் இசை விவாதங்கள் கதை ஓட்டத்தை பாதிக்கவில்லை. டாக்டர் ஃபாஸ்டஸ் (Doctor Faustus) என்ற நாவலில் தாமஸ் மன் ஒரு ஜீனியஸ் இசைக்கலைஞரின்...
PREVIOUS POST
மயில்கழுத்து கதையை முன்வைத்து - 2 முதல் பாகம் மோகமுள் கதையில் பாபு, ராஜம் இருவரும் நண்பர்கள். ராஜம் - தெளிவான கருத்துகளுடன் அந்தந்த கணத்தில் வாழ்பவன். பாபு தணியாத இசை ஆர்வம் கொண்டவன். ஆனால் தாபம் அவன் மனதுள் கொந்தளிப்பை உருவாக்குகிறது. உணர்வுகளை வெளிப்படுத்து மட்டுமல்லாமல் இசை ஒருவனின் உள் இயல்புகளை காட்டும் கண்ணாடி என நம்புபவன். இசைக்கு, தன் அப்பாவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக நினைக்கிறான். காதல் தாபத்தில் தவிப்பவன். இசை மூலம் காலத்தை பின்னுக்கு ஓட்டுபவன். அவனுக்கு இசை ஒரு மீடியம். உணர்வுகள் ஊற்றெடுக்கும் மீடியம். மயில்கழுத்து(2) கதையில் இந்த இருவரின் மனப்போக்கிலேயே பாலு, ராமன் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம். ராமன் எதற்கும் சட்டென உணர்ச்சி வசப்படுபவர். தன் ரத்தத்தில் இசை பெருக்கெடுத்து ஓடுவதாக நம்புபவர். ஜெயமோகனின் `தாயார் பாதம்` கதையிலும் இதே ராமன் தன் இசை பாரம்பரியத்தைப் பற்றிப் பேசுவார். இசையில் இயங்க முடியாமல் எழுத்தில் கொஞ்சம் கொட்டுபவன் என எண்ணுகிறார். தன்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments