06/01/2010

NEXT POST
கந்தர்வ கானம் - ஜி.என்.பி (கலாகேந்திரா விற்பனையாளர் பக்கத்திற்கு படத்தை சொடுக்கவும்) பொதுவாக வாழ்க்கை வரலாறு கலைஞர்களைப் பற்றிய முழு சித்திரத்தை அளிக்காது. அதிலும் நுண்கலை வித்வான்களாக இருந்தால் அவர்களின் ஆளுமை கலையிலும், தனிப்பட்ட வாழ்விலும் சிதறுண்டு கிடக்கும். இதில் ஒன்றில் மட்டும் ஆழ பயணித்தாலும் ஓற்றை பரிமாணம் மட்டுமே கிடைக்கும். இதனாலேயே கலைஞர்களைப் பற்றிய படைப்புகள் - கலை நுணுக்கங்கள், தனிப்பட்ட வாழ்வு, கலைக்கான பங்களிப்பு என பல குதிரைகள் பூட்டப்பட்ட தேராகிறது. ஒன்று தொய்ந்தாலும் மற்றொன்றைக் கொண்டு சமன் செய்துகொள்ளலாம். கலைஞர்களின் ஒட்டு மொத்த வாழ்வை கணக்கில் கொண்டே அவர்கள் பங்களிப்பின் தரம் மதிப்பிடப்படுகிறது. சிலர் தங்கள் தனித்திறமையாலும், புதுவகை முயற்சிகளாலும் அவர்கள் வாழ்நாளிலேயே பிரபலமாகிறார்கள். பிற்கால ரசிகர்களின் ரசனை சார்ந்த மதிபீடுகளில் சில கலைஞர்கள் கண்டெடுக்கப்படுகிறார்கள். பலர் காணாமல் போகின்றனர். இப்படிப்பட்ட வரையறை கொண்டே கலைஞர்களின் தொகுப்புகளை பிரித்து அணுக முடியும். தன் வாழ்நாளிலேயே பிரபலமடைந்த ஒரு கலைஞன் இரு வகையான விமர்சனங்களை...
PREVIOUS POST
மேற்கிசை ஒருங்கிணைப்பாளர் சுபின் மேத்தா வியன்னாவின் பகல் வேளைகளில் மியூசிக் அகாடமியில் இசை கற்றுக்கொள்ளவும், மாலை வேளைகளில் பல இசைக்குழுக்களின் இசையைக் கேட்கவும் சுபின் தொடங்கினார். இங்கு இசையின் முதல் பாடத்தைக் கற்றுக்கொண்டார். மெஹ்லியின் இசைத்தட்டுக்களைக் கேட்டு வளர்ந்த சுபின் இசையின் அடிப்படைகளை நேரடியாகக் கேட்டதில்லை. மோசார்ட், பீத்தோவன் போன்ற இசைமேதைகளின் இசையை இசைத்தட்டில் கேட்பதற்கும், நேரடியாக அரங்குகளில் இசைக்குழு இசைத்துக் கேட்பதற்கும் பல வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்தார். அப்படி என்ன வேறுபாடுகள் இருக்க முடியும்? இசைத் தட்டு பல மென்மையான ஒலிகளை வெளிப்படுத்தாது. ஐம்பதுக்கும் அதிகமான வாத்தியக்கருவிகள் ஒன்றாக இசைக்கும்போது, சில ஒலிகள் மட்டுமே அதிக சத்தத்துடன் ஒலிக்கும். ஆனால் துணை ஒலிகள் இல்லாமல் அந்த இசைப்பகுதி நிறைவு அடையாது. முதன்மையான வயலின், செல்லோ கருவிகள் இசையை வழிநடத்திச் சென்றாலும், பசூன்(Basoon), புல்லாங்குழல், ஓபோ (Oboe) போன்ற பல குழற்கருவிகள் சரியான நேரங்களில் தந்திக்கருவிகளுடன் சேர்ந்தால் மட்டுமே இனிமையான இசை வெளிப்படும். பல சமயங்களில் ஹார்ப்(Harp)...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments