12/25/2009

NEXT POST
தடம் - வார்த்தைகள் வழுவும்போது - 4 ரகசியம் சொல்வதுபோல் குனிந்து அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தேன்.முணுமுணுக்கும் அவள் உதடுகளுக்கு பத்து வயதாகியிருக்கும். `இந்த இடத்துடன் கடல் முடிந்து போக வேண்டும்` - உலர்ந்து போன உதடுகளால் சொன்னதையே திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.மணலில் தங்கியிருந்த நுரைகள் சின்ன கற்களுக்குள் மறையும்வரை உற்றுப் பார்த்தாள்.பின்னர், கண்களை உயர்த்தி என்னைப் பார்த்த போது அவள் கண்ணீர் காற்றில் அடித்துச் சென்றது. திட்டு திட்டாய் மணற் துகல்கள் கைகளில் பரவியிருந்தன. `பறவைகளைப் பார்க்க என் அப்பாவுடன் தினமும் இங்கு வந்துவிடுவேன்` - கைகளைத் தட்டி மணலை அதன் வீடுசேர்த்தாள். `இங்கயா?` தலையை மேலும் கீழும் ஆட்டியபடி -`இங்கன்னா, அதோ அந்த பாறகிட்ட படுத்துக்குவோம்.நிலா முழுசா இருந்தா எல்லா பறவையும் தண்ணி மேல பறந்துகிட்டேயிருக்கும்`. `என்னென்ன பறவையெல்லாம் உனக்குத் தெரியும்?` `பேரெல்லாம் எனக்குத் தெரியாது.மூக்கு ஷார்ப்பா, கண்ணு பெரிசா, றெக்கை பல கலர்ல, கழுத்து நீளமா இருக்கிற பறவைங்க தான் இங்க வரும்.புது பறவையைப் பார்த்தா எங்க...
PREVIOUS POST
How to name It - இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப் புரட்சி நன்றி: சொல்வனம் இசைச் சிறப்பிதழ் வாத்திய இசைத் தொகுப்பான ‘எப்படிப் பெயரிட’(How to Name It) இசை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இணைய குழுக்களும், இசை ரசிகர்களும் இதை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என இன்றளவும் மதித்து வருகிறார்கள். கல்லூரி விழாக்களிலும், தனிப்பட்ட தொகுப்புகளிலும் பின்னணி இசையாக இத்தொகுப்பின் இசையை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சோக கீதம், துள்ளலான இசை எனச் சிறு பகுதிகளாக இத்தொகுப்பின் சரடுகள் இசை ரசிகர்களின் ஞாபகத்தில் இன்றும் நிறைந்துள்ளன. என் நண்பர்களில் பலர் இப்பாடல்களில் பகுதிகளை மனப்பாடமாகப் பாடுவதை கேட்டிருக்கிறேன். பல நிகழ்வுகளின் ‘மூட்’ உருவாக்கும் இசையாக ‘எப்படிப் பெயரிட’ தொகுப்பு இன்றும் தமிழகத்தில் ஏதாவதொரு மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வெளியான கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் இத்தொகுப்பு பற்றி பதியப்பட்ட விமர்சனங்களை ஒரு கையளவில் அடக்கிவிடலாம். அங்கொன்று இங்கொன்றாகத் தகவல்கள் பதியப்பட்டிருக்க, புது ரசிகர்கள் தெளிவில்லாத விமர்சனங்களால் குழப்பமடையக்கூடிய நிலை உள்ளது. இப்போது, நாம் ஒற்றை...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments